நமது பெருமிதங்கள்

சென்ற முறை ஷார்ஜா சென்றிருந்தபோது பதிவுசெய்த ஒரு காணொளி இது. வெற்றுப்பாலைநிலத்தில் ஒரு பெருநகர் எப்படி உருவாகியிருக்கிறது என்னும் வியப்பில் இருந்து தொடங்கும் சில எண்ணங்கள்

Previous articlePhilosophy, Ajithan- A Letter
Next articleDesert Rain